கோமா நிலையில் கடந்த 36 ஆண்டுகளாக இருக்கும் தனது தோழியை நிம்மதியாக சாக விடுங்கள் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஒரு பெண்.