தற்போதைய வானிலை கணிப்பின்படி வரும் 28ஆம் தேதி முதல் 30 வரை தமிழ்நாட்டில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார். | Tamil Nadu, Rain, Mazhairaj