2010-11ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு 6.6 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.