இந்தியாவின் வேளாண் உற்பத்தியும், அது சார்ந்த துறைகளின் வளர்ச்சியும் இந்த ஆண்டில் 3.5 விழுக்காடாக உயரும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.