ஈரோடு பகுதியில் பகுதியில் விளைந்து நெற்பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள், இயந்திரங்கள் பற்றாக்குறையால் விளைந்த நெற்பயிர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்க சொந்தமான நெற்பயிர் அறுவடை இயந்திரம் பயனின்றி சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டு அனாதையாக நிற்கின்றது.