தொழில் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மேலும் வழியேற்படுத்தியுள்ள மத்திய அரசு, வேளாண் துறையில் விதைகள் உற்பத்தி, சாகுபடி கருவிகள் தயாரிப்பு ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.