அக்டோபர் 3ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வட கிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் பெய்யத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி வருகிறது என மழை பற்றி ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.