இன்று தமிழகம் முழுவதும் பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை சராசரியை விட அதிகமாகப் பெய்யும் என்று மழை பற்றி ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்.