பொட்டாஷ், பாஸ்பேட் விலைகள் உயர்ந்துள்ளதால் யூரியாவின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று உர உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.