முல்லைப் பெரியாறு அணையில் நீர் ஒழுகல் (Seepage) தொடர்பான ஆய்வை மேற்கொண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவிடம், நீர் ஒழுகல் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டுள்ளது என்கிற விவரத்தை தமிழக பொதுப் பணித் துறையினர் வழங்கியுள்ளனர்.