அம்பாசமுத்திரம் பகுதியில் 1,258 ஏக்கர் நிலத்திற்கு பாசனம் அளிக்கும் வகையில் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.