புதிய சாகுபடி முறைகளாலும், நல்ல மழையினாலும் இந்த ஆண்டு இந்தியாவின் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி உயர்ந்துள்ளது என்றும், இதனால் இறக்குமதி பாதியாக குறையும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.