வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் வட மேற்குப் பருவமழை, இன்றும் நாளையும் ஆந்திரத்தின் நெல்லூர் முதல் மசூலிப்பட்டினம் வரை பலத்த மழையை கொடுக்கும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.