மத்திய அரசு உருவாக்கி, பொது மக்கள் கருத்திற்காக முன்வைத்துள்ள நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்ட வரைவு பொதுப் பயன்பாடு கொண்டதுதானே தவிர, அது எந்த வித்திலும் தனியார் நலனை காப்பதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ அல்ல என்று ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.