தொழிற்சாலை அமைக்கவோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவோ விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறும் புதிய சட்ட வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.