நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 28ஆம் தேதி சமர்பிக்கப்போகும் 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், விவசாயக் கடன்களுக்கு மானியம் அளிப்பதன் மூலம் மேலும் வட்டியை குறைக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.