தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூரை மையமாகக் கொண்டு உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளை முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் கூறியுள்ளார்.