நமது நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் 90 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 50 விழுக்காடு மக்களுக்கும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவின் முதல் பகுதியை தேச ஆலோசனைக் குழு தயாரித்து முடித்துள்ளது.