தென் மேற்குப் பருவ மழை திட்டமிட்ட காலத்திற்கும் கூடுதலாக பொழிந்ததால் வட நாட்டின் பல மாநிலங்களில் பயிர்கள் நீரில் முழ்கிய அழிந்ததால், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைவாசி மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.