முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடத்தில், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற்று புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்வோம் என்று கேரளத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உம்மண் சாண்டி கூறியுள்ளார்.