கேரள, கர்நாடக மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துவரும் நிலையில், திங்கட்கிழமை முதல் சென்னை உள்ளிட்டு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் தெரிவித்துள்ளார்.