கிராமப் புறங்களில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2010ஆம் ஆண்டில் 4 கோடி குடும்பங்கள் பயன்பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.