ஈரோடு மாவட்டத்தில் பரிசோதனைக்காக கருசிவப்பு கலரில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிரை விவசாயிகள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.