தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவிலும், கேரளத்திலும் தொடர்ந்து மழை பெய்த்ததால் கபினி அணைக்கு நீர் வரத்து கடுமையாக அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 22,500 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.