நச்சு ரசாயனமான என்டோசல்பான் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்துள்ளது.