முந்திரிப் பயிரை தாக்கும் பூச்சிகளைக் கொல்ல தெளிக்கப்படும் எண்டோசல்ஃபான் இராசயணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பையடுத்து, அதன் பயன்பாட்டிற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.