முந்திரி செடிகளை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல அடிக்கப்படும் எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக் கொல்லி மருந்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நிரூபித்தால் அதனை தடை செய்வோம் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.