முந்திரி விவசாயிகளின் உடல் நலத்தை மிகவும் பாதித்த காரணத்திற்காக கேரள அரசால் தடை செய்யப்பட்ட எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக்கொல்லி இராசயணத்தை நாட்டளவில் தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.