மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் பாழாவது குறி்த்து ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுவதாக உணவு அமைச்சர் சரத் பவார் குற்றம் சாற்றியுள்ளார்.