நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க 1960ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி போன்று, மீண்டும் ஒரு பசுமை புரட்சி தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.