இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India ) கிடங்குகளில் மட்டும் இந்த நிதியாண்டில் இதுவரை 87,000 டன் அளவிற்கு உணவுப் பொருட்கள் ஈரத்தாலும், எலி, பறவைகள் தின்றதாலும், பொதுவான அழிவுகளினாலும் வீணாகியுள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார்.