இந்தியாவின் பால் உற்பத்தி அதன் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ற அளவில் அதிகரிக்கவில்லை என்றும், பால் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தவில்லையெனில் நாட்டின் தேவையை ஈடுகட்ட எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வேண்டிய அபாய நிலை உருவாகும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.