மின்தடை! மின்தடை!! மின்தடை!!! தற்போது எங்கு சென்றாலும் கேட்கக்கூடிய வாசகமாக மாறிவிட்டது. இதில் மிகவும் பாதிப்பிற்குரியவர்கள் விவசாயிகளே! விவசாயிகளின் நிலைமை சொல்லக்கூடிய நிலையில் இல்லை. மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.