வட இந்தியாவில் தற்பொழுது நிலவும் மிக அதிகமான குளிர் கோதுமை சாகுபடிக்கு உகந்தது என்றும், அது அதிக மகசூலைப் பெருக்கும் என்று பஞ்சாப் வேளாண் பல்கலை பேராசிரியர் கூறியுள்ளார்.