அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. மனிதர்களால் புராணங்களும், அதிசயக்கதைகளும் இதைச் சுற்றி பின்னப்பட்டன.