முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து: சென்னையில் நாளை துவக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து: சென்னையில் நாளை துவக்கம்
கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாநில கைப்பந்து போட்டிகள் சென்னையை நங்கநல்லூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை தொடங்குகிறன.

லட்சுமி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஏர்செல் நிறுவனம் ஆதரவுடன் வரும் 26ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி (திருச்செந்தூர்), பனிமலர் பொறியியல் கல்லூரி உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதேபோலபெண்கள் பிரிவில் எத்திராஜகல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி உட்பட 6 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா
மாநில அளவிலான கபடிப் போட்டி சென்னையில் நாளை துவக்கம்
தங்கம் வென்ற தீபிகாவுக்கு உற்சாக வரவேற்பு: ஜார்க்கண்ட் வில்வித்தை கூட்டமைப்பு முடிவு
ஸ்லோவேனியா ஓபன்: 2வது சுற்றில் சஃபீனா
கேல்ரத்னா விருது: மேரி கோம் பெயர் பரிந்துரை
உலக இளையோர் வில்வித்தை: தீபிகாவுக்கு தங்கப்பதக்கம்