முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் 28இல் துவக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் 28இல் துவக்கம்
சென்னையில் வரும் 28ஆம் தேதி உலக இளையோர் ஸ்குவாஷ் போட்டி துவங்குகிறது. இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் இதனை நடத்துகிறது.

நேரு பூங்காவில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்குவாஷ் அகடமியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கும் இந்த ஸ்குவாஷ் தொடரில் இந்தியா, எகிப்து உட்பட 27 நாடுகளபங்கேற்கின்றன.

ஆண்கள் தனி நபர், பெண்களதனி நபர், பெண்கள் அணிகள் ஆகிபிரிவுகளில் இந்தப்போட்டி நடக்கிறது. ஆண்கள் பிரிவில் எகிப்தை சேர்ந்த முகமது எலசவுர்பகி, பெண்கள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தீபிகா ஆகியோர் முதல் நிலை வீரர், வீராங்கனையாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக உலக ஸ்குவாஷ் சம்மேளனத் தலைவரஎன்.ராமச்சந்திரன், இந்திய ஸ்குவாஷராக்கெட் சம்மேளனத்தின் பொதுப் செயலாளரஸ்ரீவத்சன் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஸ்வீடன் ஓபன் இறுதிப்போட்டி: சோடர்லிங்-மொனாகோ மோதல்
இந்தியாவில் விளையாட விளையாட்டு வீரர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி
ஆப்டோஸ் டென்னிஸ் அரையிறுதியில் சோம்தேவ்
உலக குத்துச் சண்டைப் போட்டியில் 9 இந்திய வீரர்கள்
மகளிர் ஹாக்கி: இறுதியில் ஆஸ்ட்ரேலியா
பிரேக் ஓபன் அரையிறுதியில் முன்னணி வீராங்கனைகள்