முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > குத்துச்சண்டை 2 பதக்கங்கள் உறுதி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குத்துச்சண்டை 2 பதக்கங்கள் உறுதி
ரஷ்யாவில் நடைபெறும் மகோமெட்-சலாம் உமகனோவ் நினைவுக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரரகளான் அமந்தீப் சிங், மன்ப்ரீத் சிங் ஆகியோர் அரையிறுதியில் நுழைந்துள்ளதையடுத்து இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

48 கிலோ எடைப்பிரிவில் அமந்தீப் ரஷ்ய வீரர் கின்னாச்மயேவ் என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதே போல் 91 கிலோ எடைப்பிரிவில் மன்ப்ரீத் சிங் ரஷ்ய வீரர் ரஸ்டாம் என்பவரை வீழ்ட்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்களுக்கு ஓரளவு வெற்றி தினமாக அமைந்தது. தேசிய சாம்பியன் ஜஸ்வீர் சிங் அஜர்பெய்ஜான் வீரரை 8- 2 என்று தன் முதல்சுற்றில் வெற்றி பெற்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை அதிகரிப்பு
சர்ச்சையில் மீண்டும் அக்தர்
சானியா மிர்சாவை மிரட்டிய இளைஞர் கைது
பிரான்ஸ் டென்னிஸ் வீரர் மரமமான முறையில் மரணம்
மழையில் ஓடி 200மீ சாதனை புரிந்தார் உசைன் போல்ட்
விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது: மத்திய அரசு