முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள் > அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை அதிகரிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை அதிகரிப்பு
4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த முறையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி போட்டித்தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1031- 32 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட சுமார் ரூ.5 கோடி அதிகமாகும். ஆண்கள் மற்றும் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.71- 72 கோடி வழங்கப்படும். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் கூடுதலாகும்.

மேலும் போட்டித் தொடர் முடிவில் தேர்வு செய்யப்படும் டாப்- 3 வீரர், வீராங்கனைகள் கூடுதல் தொகையாக ரூ.121- 122 கோடி வரை கூடுதலாக பெறுவார்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சர்ச்சையில் மீண்டும் அக்தர்
சானியா மிர்சாவை மிரட்டிய இளைஞர் கைது
பிரான்ஸ் டென்னிஸ் வீரர் மரமமான முறையில் மரணம்
மழையில் ஓடி 200மீ சாதனை புரிந்தார் உசைன் போல்ட்
விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது: மத்திய அரசு
2010 காமன்வெல்த் போட்டிகளில் அதிக பதக்கம்: எம்.எஸ்.கில் நம்பிக்கை