‌கி‌ரி‌க்கெ‌ட் டி‌க்க‌ர் | கட்டுரைகள் | செய்திகள் | ஐ‌பிஎ‌ல் | உலக‌க்கோ‌ப்பை 2011
முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » அண்டர்-14 மும்பை உத்தேச அணியில் சச்சின் மகன் அர்ஜுன்! (Sachin's son Arjun in Mumbai Under-14 Probables!)
நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை உத்தேச அணியில் இடம்பெற்றார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சி முகாமிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கோடைகால விடுமுறை தின கிரிக்கெட் தொடரில் சதம் எடுத்தார். இது இவருடைய முதல் சதமாகும்.

13வயதான அர்ஜுன் டெண்டுல்கர் 124 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடங்கும்.

தந்தையும், மகனும் முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி சாதனை படைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க
Feedback Print