கொழும்பு: பிரேமதேசா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பூவா தலையா வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.
3-வது ஒரு நாள் போட்டியில் வென்ற அதே அணியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தோனி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியில் சில்வாவிற்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடிய வர்ணபுரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இது பகலிரவு ஆட்டம்.
|