முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மகளிர் கிரிக்கெட்: பாக்.-ஐ வீழ்த்தியது இந்தியா!
இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 182 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய வீராங்கனை ருமேலி தார் 92 ரன்களையும், ஆஷா ராவத் 69 ரன்களையும் எடுக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் இந்த தொடரில் தொடர்ந்து 3ஆவது போட்டியை தோற்றுள்ளது.
மேலும்
ஷோயப் மீதான வழக்கு வாபஸ்-ஐ.பி.எல்.‌ல் விளையாடலாம்!
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அ‌ணி‌க்கு 5வது தோ‌ல்‌வி!
பத்ம விபூஷன் விருது பெற்றார் சச்சின்!
ஐ.‌பி.எ‌ல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: டெல்லியை ‌வீ‌ழ்‌த்‌தியது மு‌ம்பை!
சென்னை அணி மீண்டும் தோல்வி: தன்‌வீ‌ர் 6 ‌வி‌க்கெ‌ட்!
அ‌க்த‌ர் ‌மீதான தடை ‌நிறு‌த்‌திவை‌ப்பு!