முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » ஐ‌பிஎ‌ல் (Ipl T20)
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
  மேலும் படிக்க
 
சவாலான 173 ரனகளை அடித்தும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுற்றது குறித்து ஆட்டத்தின் வெற்றி தோல்வியை முன் கூட்டியே நிர்ணயம் செய்யும் விதமான ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இதனால் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அந்த ஆட்டத்தின் வீடியோவை பார்வையிட முடிவு செய்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ஷாருக்கானின் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியில் இந்திய வீரர்களுக்கு எதிராக நிறவெறி அணுகுமுறை கடைபிடிக்கப் படுவதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புக்கானனின் பித்தக் கோட்பாடும், மோர்டசாவின் பரிதாபமும்
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் துவங்கியது முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர அந்தஸ்து பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது.
பளபளக்கும் பணமழை ஐ.பி.எல்.
பல்வேறு விமர்சனங்களுக்கும், வரவேற்புகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கிரிக்கெட் வர்த்தக குரு' என்று அழைக்கப்பட்ட லலித் மோடியின் உருவாக்கமுமான...