முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கானிஃப்நாத் புனிதத் தலம்!  Search similar articles
இந்த வார புனிதப் பயணத்தில் நத் சமூக குருவின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

webdunia photoWD
மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு மதி என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம் கானிஃப்நாத் மஹாராஜ் என்று பலராலும் அறியப்படுகிறது. இந்த கோயில் பெளனகிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.

கானிஃப்நாத் மஹாராஜ் 1710ஆம் ஆண்டு பங்குனி மாதம் வைத்திய பஞ்சமி நாளன்று சமாதி அடை‌ந்தா‌ர்.

இந்த தலத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. ‌மிகவு‌மஅழகாகவு‌மஅமை‌தியாகவு‌மஇரு‌க்‌கிறதஇ‌ந்தல‌ம்.

இந்த கோயிலுக்கு ஒரு வரலாறு உள்ளது. அதாவது, முகலாய சாம்ராஜ்யத்தின் போது ஒளரங்கஜேப் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவர் மஹாராஜ் சத்ரபதி ஷஷவிடுதலையாக வேண்டும் என்று ராணி யேசுபாய் வேண்டிக் கொண்டதாகவும். அவரது வேண்டுதல் நிறைவேறியதால் இந்த இடத்தில் கோயில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

webdunia photoWD
இந்த கோயிலைக் கட்டு‌ம்பணியில் அங்கு வாழ்ந்த தலித் மக்களின் பெரும்பங்கு இருந்ததாகவும், அதனாலேயே அப்பகுதியை தலித்துகளின் கடவுளின் பெயரால் பந்தாரி என்று அழைக்கப்படுவதாகவும் தெரிகிறது.

அப்பகுதியில் வாழ்ந்த குடும்பத்தினர் ஸ்ரீ கானிஃப்நாத் மஹாராஜையே குலதெய்வமாக வழிபட்டுள்ளனர்.

ஹிமாலயாவில் பிறந்து வளர்ந்த கானிஃப்நாத், கடும் வனத்தில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டுகள் யோகா பயின்றுள்ளார். பின்னர் ஏதோ ஒரு உந்துசக்தியின் காரணமாக அவர் ஏழை மக்களுக்கு ஆன்மீக மார்கத்தை காட்டுவதற்கு முன்வந்தார்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
கானிஃப்நாத் மகாராஜா புனிதத் தலம்!
மேலும்
ஸ்ரீஜகந்நாதரின் ரத யாத்திரை  
தலை‌‌கீ‌ழ் ஹனும‌ன்!  
சிதம்பரம் தில்லை ஸ்ரீ நடராஜர்  
மும்பையில் உள்ள மஹாலக்ஷ்மி கோயில்!  
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!  
நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!