முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயில்!
தமிழ்நாட்டினஎல்லைக்கருகே, ஆந்திமாநித்தினசித்தூரமாவட்டத்திலஅமைந்துள்ளததெனகயிலாயமஎன்றழைக்கப்படுமஸ்ரகாளஹஸ்தி.

webdunia photoWD
சிபெருமானினபஞ்பூதிருத்தலங்களிலவாயுத்தலமஎன்சிறப்புபபெற்றதஇப்புண்ணிதிருத்தலம். சுவர்ணமுகி நதிக்கரையிலமூன்றஇராகோபுரங்களுடனஅமைந்துள்ஸ்ரகாளத்திநாதரதிருக்கோயிலிலவாயரூபமாசிவபெருமானதிகழ்வதாலஇத்திருத்தலத்திற்கதனிப்பெருமையுண்டு.

திருக்கோயிலபுராணம்:

இத்திருக்கோயிலிலசிவபெருமானதன்னமிகுந்பக்தியுடனவணங்கிமூன்றஜீவராசிகளையதனதபெயராஏற்றுததிகழ்கிறார். ஸ்ரஎன்பெயரகொண்சிலந்தி, சிவலிங்கத்தினமீதகூடகட்டி நிழலதந்தவழிபட்டவந்ததெனவும், காலஎனுமபாம்பு, ரத்தினக்கல்லசிவலிங்கத்தினமீதவைத்தவழிபட்டவந்ததாகவும், இவ்வனத்திலவாழ்ந்யானை, ஒவ்வொரநாளுமநீரகொண்டவந்தசிவலிங்கத்தஅபிடேகமசெய்தவணங்கி வந்ததாகவும், அவைகளினபக்தியிலதன்னமறந்சிவபெருமான், அவைகளுக்கமோட்சமஅளித்ததனதஉடலிலஏற்றதமட்டுமின்றி, அவைகளினபெயராலேயதானஇத்திருத்தலத்திலவணங்கப்பவேண்டுமஎன்றஅருளியதாகவுமஇத்திருத்தலபபுராணமகூறுகிறது.

இத்திருத்தலத்திலுள்மூலவருக்கஅருகிலுள்விளக்கஎப்பொழுமஎரிந்துகொண்டேயிருக்கும். சிவனினஉடலிலேயபாம்பிற்கஇடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு - கேததோஷமநீங்இங்கசிறப்பபூஜைகளசெய்யப்படுகின்றது.

webdunia photoWD
வாயுபபிரச்சனையாலஅவதிப்படுபவர்களஇத்திருத்தலத்திற்கவந்தஓரஇரவதங்கி, மறுநாளகாலபூஜைகளசெய்தவழிபட்டாலஅப்படிப்பட்நோய்களிலிருந்தவிடுதலபெறலாம்.

இக்கோயிலினமற்றொரதனிச்சிறப்பு, பொதுவாசூரிய, சந்திகிரககாலங்களிலஎல்லகோயில்களுமமூடப்படும். ஆனாலஇத்திருத்தலத்திலமட்டும்தானஅப்பொழுதசிறப்பபூஜைகளசெய்யப்படும்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயில்!
மேலும்
பரசுராமர் பிறந்த தலம்  
மா சந்திரிக்கா தேவி தாம்!  
பிஜாசென் மாதா கோயில்!  
தேவாசின் துல்ஜா பவானி, சாமுண்டா பவானி!  
ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ்!  
பத்மாவதி தாயார் திருத்தலம் : அலமேல் மங்காபுரம்