முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செருதலை பு‌னித அமலோ‌ற்பவ மாதா ஆலய‌‌ம்!
mary
webdunia photoWD
உலமுழுவது‌மஉ‌ள்ள ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளஇயேசுவையு‌மக‌ன்‌னி ம‌ரியாளையு‌மத‌‌ங்களததெ‌ய்வமாவண‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌ர். ‌கி‌‌றி‌ஸ்து ‌பிற‌ப்பந‌‌ன்னாளையொ‌ட்டி கேரமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்வரலா‌‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்செருதலபு‌னிஅமலோ‌ற்பமாதஆலய‌‌த்த‌ி‌னவரலா‌ற்‌றினகா‌ண்போ‌ம்.

கி‌றி‌‌ஸ்ம‌ஸ் ‌விழா‌வி‌னபோதகுழ‌ந்தஇயேசுவையு‌மஅவரததா‌ய்‌ ம‌‌ரியாளையு‌மஉலமுழுவது‌மஉ‌ள்ள ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளவண‌ங்‌கி ஆரா‌தி‌க்‌கி‌ன்றன‌ர். ப‌ரிசு‌த்தேவமாதஇயேசு‌வி‌னதாயாஇரு‌ப்பதுட‌ன், அவரை ‌பி‌ன்ப‌ற்‌று‌ம் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளஅனைவரு‌க்கு‌மதாயாஇரு‌‌ந்தவரு‌கிறா‌ர். இறைமக‌னஇயேசு ‌கி‌‌றி‌ஸ்ததனதஉடலையு‌ம், இர‌த்த‌த்தையு‌ம் ‌திரு‌ப்ப‌லி மூல‌ம் ‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கநா‌ள்தோறு‌மவழ‌ங்‌கி வரு‌கிறா‌ர்.

உலக‌மமுழுவது‌‌மஉ‌ள்ள ‌கி‌‌றி‌‌ஸ்தவ‌ர்க‌ளகடவு‌‌ளி‌னஅருளபெஒரபாலமாஅ‌ன்னம‌ரியாளகருது‌கி‌ன்றன‌ர். ம‌ரியா‌ளஆ‌‌சீ‌ர்வ‌தி‌க்க‌ப்ப‌ட்ட‌‌வளஎ‌ன்று‌ம், ‌திரு‌க்குடு‌ம்வா‌ழ்‌க்கை‌யி‌லஇறைமக‌னஇயேசுவுட‌னவா‌‌ழ்‌ந்ததாகவு‌ம் ‌கி‌‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ளந‌ம்பு‌கி‌ன்றன‌ர். அத‌னஅடி‌ப்படை‌யி‌லப‌க்‌தி முய‌ற்‌சிக‌ளம‌ற்று‌மத‌ிரு‌ப்ப‌லிகள‌ி‌லப‌ங்கே‌ற்ப‌தி‌னமூல‌மந‌ற்கருணையையு‌ம், அவ‌ரி‌னஆ‌சீ‌ர்வாத‌த்தையு‌மபெ‌ற்று‌ககொ‌ள்‌கி‌‌ன்றன‌ர்.

க‌ன்‌னி மே‌ரி இறைமக‌னஇயேசு ‌கி‌‌‌றி‌ஸ்‌து‌வி‌னதா‌யஎ‌ன்பதஎ‌ல்லோரு‌மஅ‌றிவோ‌ம். கட‌‌ந்த 1854ஆ‌மஆ‌ண்டமாதா ‌வி‌‌ண்ணே‌ற்ற‌மஅடை‌ந்நாள‌ன்றபோ‌‌ப்பா‌ண்டவ‌ர் 9‌ஆ‌மபய‌ஸமாதஜெ‌‌ன்பாவ‌மஇ‌ல்லாம‌‌லஉ‌ற்ப‌‌வி‌த்தவ‌ளஎன‌்று‌ம், இ‌ந்உ‌ண்மையை ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளமுழமனதுட‌னந‌ம்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரகடன‌மசெ‌ய்தா‌ர்.

க‌ன்‌னிமே‌ரி ப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்ந‌ம்‌பி‌க்கை 4ஆ‌மநூ‌ற்றா‌ண்டுக‌ளி‌லவா‌ழ்‌ந்ம‌க்க‌ளிட‌மஇரு‌ந்தவ‌ந்ததக‌விஞ‌ரபு‌னிஆ‌ஃ‌ப்ரே‌மஎழு‌திய '‌‌நி‌‌ஷிபியா‌ன்' க‌விதைக‌ளி‌லஇரு‌ந்ததெ‌ரியவரு‌கிறது. மாதப‌ரி‌சு‌த்தமானவ‌ளஎ‌ன்பத‌னகொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் 7ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌லஇரு‌ந்து ‌சிற‌ப்பாகொ‌ண்டாட‌‌ப்ப‌ட்டவரு‌கிறது. 1854 ஆ‌மஆ‌ண்டமாதாவஜெ‌‌ன்பாவ‌மஇ‌ல்லாம‌லஉ‌ற்பவ‌‌த்ப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்ற ‌பிரகடன‌த்தபோ‌‌ப் 9வதபய‌ஸக‌த்தோ‌லி‌க்க ‌திரு‌ச்சபவரலா‌‌ற்‌றி‌ல் (வ‌த்‌தி‌க்கா‌னச‌ங்ஏ‌ட்டி‌ல்) ப‌திவசெ‌ய்தா‌ர்.

mary
webdunia photoWD
க‌த்தோ‌‌லி‌க்க ‌திரு‌ச்சபை‌யி‌னஇ‌ந்ந‌ம்ப‌ி‌க்‌கை‌க்கஆதாரமாபு‌திஏ‌ற்பா‌ட்டி‌ன் ‌சிபகு‌திக‌ளசு‌ட்டி‌க்கா‌ட்ட‌ப்படு‌கி‌ன்றன. லூ‌க்கா‌‌ஸஎழு‌திய ‌திருமுக‌த்த‌ி‌லமுத‌லஅ‌திகா‌ரம‌் 48வதவசன‌த்த‌ி‌ல், தேதூத‌ரம‌ரியா‌ளி‌னமு‌னதோ‌‌ன்‌றி அரு‌ள் ‌நிறை‌ந்தவளவா‌ழ்‌க. ஆ‌ண்டவ‌ரஉ‌ம்முடனஎ‌ன்றதொட‌ங்‌கி உ‌ச்ச‌ரி‌‌த்வா‌‌ர்‌த்தைக‌ளம‌ரியாளப‌ரிசு‌த்தமானவ‌ளஎ‌ன்றகு‌றி‌ப்‌பிடுவதக‌த்தோ‌லி‌க்குரு‌க்க‌ளசு‌‌ட்டி‌‌க்கா‌ட்டு‌கி‌ன்றன. இதனையக‌த்தோ‌லி‌க்க ‌திரு‌ச்சபை‌யி‌னத‌த்துவ‌யியலு‌மதொட‌ர்‌ந்தபறைசா‌ற்‌றி வரு‌கிறது. ‌கி‌‌‌‌றி‌ஸ்துவு‌மஅ‌ன்னம‌ரியாளு‌ம் ‌பி‌ரி‌க்மு‌டியாதவ‌ர்க‌ளஇதுவம‌ரியா‌ளபாவங்க‌ளி‌லஇரு‌ந்தமு‌ற்‌றிலு‌ம் ‌விடுப‌‌ட்டவ‌ளஎ‌ன்பத‌ற்கு ‌சிற‌ந்ஆதாரமாகு‌ம்.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்படத்தில்
புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு
மேலும்
தாஜூல் மஸ்ஜித் மசூதிகளுக்கெல்லாம் கீரிடம் போன்றது!  
பவாகாத் சக்தி பீடம்!  
விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற திரிசக்தி பீடம்!
டாகோரில் உள்ள ராஞ்ச்ஹோட்ரைஜி  
‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் பு‌னித பொ‌‌ற்கோ‌ய‌ி‌ல்!  
ஹனுமான் அற்புத அருங்காட்சியகம்!