டாரட் | இந்து | கிறித்துவம் | இஸ்லாம் | மற்றவை | பஞ்சாங்கம் | பண்டிகைகள் | கட்டுரைகள் | செய்திகள் | தலங்கள் | அருளுரை | பொ‌ன்மொ‌ழிக‌ள் | ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » செய்திகள் » சபரிமலை செல்வோருக்காக செங்கனூரில் இரயில்கள் 5 நிமிடம் நிற்கும்! (Trains to stop for 5 minutes in chenganur for sabarimalai pilgrims)
Feedback Print Bookmark and Share
 
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு செங்கனூரில் அனைத்து இரயில்களும் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை கீழ்கண்ட இரயில்கள் செங்கனூரில் 5 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது:

இரயில் எண் 2697 / 2698 சென்னை திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்னை.
2625 திருவனந்தபுரம் புதுடெல்லி விரைவு இரயில
6525 கன்னியாகுமரி பெங்களூரு விரைவு இரயில்

7229 திருவனந்தபுரம் ஹைதராபாத் விரைவு இரயில
2624 திருவனந்தபுரம் சென்னை மெயில
6629 திருவனந்தபுரம் மங்களூர் விரைவு இரயில்

6347 திருவனந்தபுரம் மங்களூர் விரைவு இரயில்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்