முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌‌றிர‌ங்க‌ம் கோ‌யி‌லி‌ல் ப‌யி‌‌ற்‌சி அ‌ர்‌ச்சக‌ர்க‌ள் ஹோம‌ம் நட‌த்‌தின‌ர்!
த‌மிழக அர‌சி‌ன் 'அனைவரு‌ம் அ‌‌ர்‌ச்சக‌ர் ஆகலா‌ம்' எ‌ன்ற ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் அர்ச்சகரபயிற்சியை முடி‌த்த முதல் ‌பி‌ரிவு அர்ச்கர்கள் ‌சி‌றிரங்கம் கோ‌‌யிலில் முதலஹோமத்தநடத்தினர்.

தமிழஅரசு 'அனைவருமஅர்ச்சகரஆகலாம்' என்திட்டத்தநடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி வைணபூஜமுறைகளகுறித்தஒரஆண்டபயிற்சி வகுப்பநடத்தப்படுகிறது.

திருச்சியிலநடந்தவந்இந்ஒரஆண்டபயிற்சி வகுப்பினமுதல் ‌பி‌ரிவு வகுப்பமுடிவடைந்துள்ளது. இந்பயிற்சி முடி‌‌த்த பயிற்சி அர்ச்சகர்கள் நேற்று ‌சி‌றிரங்கம் ‌சி‌றிகட்டழகிசிங்கரோ‌யிலிலதங்களதமுதலஹோமத்தநடத்தினர்.

இந்நிகழ்ச்சியின்போது ‌சி‌றிரங்கமஜீயர் ‌சி‌றிரங்நாராயஜீயரஉடனஇருந்தார். மொத்தம் 30 பயிற்சி அர்ச்சகர்கள், ‌‌சி‌றிசுதர்சஹோமத்தமுதனமுதலிலநடத்தினர். தமிழமற்றுமசமஸ்கிருதமஇரபிரிவுகளாபிரிந்தஇந்பயிற்சி ஹோமமநடத்தப்பட்டது. ஒவ்வொரபிரிவிலும் 2 மணி நேரத்திற்கவேமந்திரங்களமுழங்கப்பட்டன.

நிகழ்ச்சியிலகலந்தகொண்இந்தஅறநிலையத்துறஇணஇயக்குநரும், ரங்கநாதசுவாமி கோவிலசெயலஅதிகாரியுமாகவிதகூறுகையில், இந்மாஇறுதியிலபயிற்சி அர்ச்சகர்களஎழுத்துததேர்வஎழுதவுள்ளதாதெரிவித்தார்.
மேலும்
மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது!
தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி!
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீஸ்வரர் கோ‌யிலில் நாளை அறுபத்து மூவர் திருவிழா!
ப‌‌ண்ணா‌‌ரி‌ அ‌ம்ம‌ன் ‌வீ‌திஉலா!
மார்ச் 25ஆம் தேதி பண்ணாரியில் குண்டம்!
தேவாரம் பாடுவதை எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கை- தமிழக அரசு