முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெ‌ண்க‌ளி‌ன் சப‌ரி மலை‌யி‌ல் பொ‌ங்க‌ல் ‌விழா!
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி கோயில் பொங்கல் விழா இ‌ன்றகாப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

கால் சிலம்பு திருட்டுப்போன பிரச்சனையால், மதுரையஎரித்த கண்ணகி திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கிள்ளி ஆற்றங்கரையில் தெய்வமாக அவதரித்து கொடுங்கலூரில் ஐக்கியமானாள்.

ஆற்றுக்காலில் உ‌ள்கண்ணகி கோயில் முழுவதும், சிலப்பதிகார‌கதை ‌நிக‌ழ்வுக‌ளசிற்பங்களாக செது‌க்க‌ப்ப‌ட்டபார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்து‌கிறது. இங்கு உ‌ள்கண்ணகி ‌‌சிலையபக்தர்கள் ஆற்றுக்கால் பகவதியாக அழைத்து நேர்ச்சைகள் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.

இக் கோயிலில் மாசி மகத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் புகழ் பெற்றது. ஒரே நாளில் 15 லட்சம் பெண்கள் கூடி தேவிக்குப் பொங்கலிட்டு, நேர்ச்சை செலுத்துவர். இந்த ஆண்டு இந்த விழா இ‌ன்று (வியாழக்கிழமை) காலை காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பிப்ரவரி 22-ம் தேதி பொங்கல் விழா நடைபெறும்.

பிப்ரவரி 23-ம் தேதி திருவிழா நீராட்டலுடன் நிறைவடையும். அன்று இரவு பகவதிக்கு குருதி பூஜை நடைபெறும்.
மேலும்
‌திரு‌ச்செ‌ந்தூ‌ரி‌ல் மா‌சி‌த் ‌திரு‌விழா கொடியே‌ற்ற‌த்துட‌ன் துவ‌ங்‌கியது
ஆ‌ழ்‌நிலை ‌தியான‌த்தை‌ப் பர‌ப்‌பி‌ய மக‌ரிஷி மகே‌ஷ் யோ‌கி காலமானா‌‌ர்!
அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோ‌யிலில் தைப்பூச ஜோதி பெருவிழா 2 ந‌ா‌‌ள் நடக்கிறது!
20‌ஆ‌‌ம் தே‌தி சபரிமலையில் நடையடைப்பு!
அ‌ய்ய‌ப்ப‌ன் ‌திருவாபரண ஊ‌ர்வல‌ம் நாளை துவ‌க்க‌ம்