முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது
Webdunia
விவேகானந்தர்
webdunia photoWD
நமதஇந்தபபுண்ணிபூமியாகிபாரதேசத்திலசமயமுமசாஸ்திரமுமதழைத்தவளர்ந்தன. மகான்களுக்குபபிறப்பளித்தேசமும், தியாபூமியுமநமததாயநாடேயாகும். மிகபபண்டைட்காலத்திலிருந்தஇன்றவரமனிவாழ்க்கையினமகத்தாலட்சியமவிளங்கி வந்திருப்பதஇந்நாட்டிலேதான்.

ஒவ்வொரநாட்டுக்குமஒரசிறப்பியல்பு, ஒரதனிப்பட்நோக்கமஉண்டு. அதைததவிமற்றவஎல்லாமஅந்நாட்டிற்கஇரண்டாமதரமாமுக்கியத்துவமஉடையவையாகவஇருக்கும். இந்தியாவினஉயிரநாடியாவிளங்குமசிறப்பியல்பஅதனமதமாகும். சமூகசசீர்திருத்தமுமமற்றவையுமஇந்தியாவிற்கஇரண்டாமதரமாமுக்கியத்துவமுடையவையஆகும்.

நமதநாட்டினஉயிரவாழ்க்கையமேலோட்டமாகபபார்த்தாலசாம்பலபூத்தஇறந்துவிட்டதைபபோலககாணப்படுகிறது. ஆனாலஅதனடியிலநெருப்பைபபோன்றஅதஇன்றுமகனன்றஎரிந்தகொண்டிருக்கிறது. நமதநாட்டினவாழ்க்கமதத்திலதானஅமைந்திருக்கிறது. அதனமொழியுமமதம்தான். மதமஅதனுடைகருத்துக்கள். அதனுடைஅரசியல், சமுதாயமநகராட்சி மன்அமைப்புக்கள், பிளேகதடுப்பவேலைகள், பஞ்நிவாரணபபணிகளஆகிஇவஎல்லாமமதத்தினமூலமாகத்தானநடத்தப்பட்டவந்திருக்கின்றன. இனிமேலுமஅப்படியநடத்தப்பவேண்டும். அவ்விதமஇந்தபபணிகளநடத்தப்படாவிட்டால், எனதநண்பரே, உம்முடைஎல்லாககூச்சல்களுமபுலம்பல்களுமஒன்றுமஇல்லாமலபயனற்றவையாமுடிந்தபோகும்.

இந்திமக்களாகிநீங்களஉங்களமதத்தமட்டுமபுறக்கணித்துவிட்டு, அரசியல், சமூஏற்பாடமுதலியவற்றுளஎதனஉங்களநடுநோக்கமாய், தேசிவாழ்க்கையினஉயிரநாடியாவைத்துககொண்டாலும், அதனமுடிவநீங்களஅடியோடஅழிந்துவிடுவதாகவஇருக்கும்.

உலவரலாற்றைககூர்ந்தஆராய்ந்தபார்ப்பவர்களுக்கஓரஉண்மதென்படுகிறது. அதாவது, இயற்கையினவிதிமுறைக்கஇணங்க, பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திஜாதிகளஜான்குமஒவ்வொரசமூகத்திலுமஒன்றன்பினஒன்றாமுறையஉலகத்தஆண்டவருகின்றன.

சமுதாயத்தினதலைமைபபதவி, கல்வியைததமதசுஉரிமஎன்றகொண்டாடுபவர்களினகையிலோ, செல்வத்தினசக்தியையஆயுவலிமையையகையாள்பவர்களினகையிலஇருப்பினும், அதனசக்திக்கமூலம், எப்போதுமகுடிமக்களஆவர்.

உலகிலுள்அத்தனமுன்னேற்றத்திற்குமதங்களினஇதயத்தினஇரத்தத்தைககொடுத்தஉழைத்திருக்கிறார்களபாமமக்கள், அவர்களைபபுகழ்வதற்கயாரஇருக்கிறார்கள்? ஆன்மீகத்திலுமயுத்தத்திலுமகவிதையிலுமஉலகவென்தீரர்களஅனைவரினகவனத்தையுமகவருகிறார்கள். அவர்களமனிகுலத்தினமரியாதைகளையுமபெறுகிறார்கள். ஆனால், கவனிப்பாரின்றி, ஊக்குவிப்பாரின்றி, வெறுப்பையபெறுமசூழ்நிலையிலவாழ்ந்து, எல்லையற்பொறுமையுமஅளவற்அன்புமஉறுதி தளராஉழைப்புமகொண்டநமபாமமக்களதங்களவீடுகளிலதங்களகடமையஇரவுமபகலுமசிறிதுமமுணுமுணுப்பின்றிசசெய்தவருகிறார்கள். அவர்களினஇந்வாழ்க்கையிலவீரமஇல்லையா?

உழவர், சக்கிலியர், புலையரஎன்னுமஏழஜாதி மக்களிடமஉங்களுக்கஇருப்பதைவிடவுமதொழிலசெய்யுமஆற்றலநிறைந்திருக்கிறது. உங்களைவிடவுமஅவர்களுக்குததன்னம்பிக்கஅதிகமஉண்டு. நீண்நெடுங்காலமாவாயதிறந்தஒரவார்த்தையுமபேசாமலஅவர்களஉழைத்தநாட்டிலுள்செல்வமமுழுவதையுமதிரட்டி வைத்தார்கள்.

உங்களைபபோலசசிபுத்தகங்களஅவர்களபடிக்கவில்லஎன்றும், உடையளவிலஇருக்குமநாகரிகத்தஅவர்களவளர்த்துககொள்ளவில்லஎன்றுமஅவர்களைபபற்றிததாழ்வாநினைத்தவிடாதீர்கள். இந்தசசிபுத்தகபபடிப்புமஉடையலங்காரமுமஅவர்களுக்கஇல்லாததனாலஎன்போயிற்று? எல்லநாடுகளிலுமநாட்டினஆதாரமாமுதுகெலும்பபோன்றஇருப்பவர்களஅந்நாட்டினஉழைப்பாளி மக்களஆவர். தாழ்ந்வகுப்பினரஎன்றநீங்களநினைக்கிஇவர்களதமததொழிலைசசெய்வதநிறுத்திவிடுவார்களேயானால், உங்களுக்கஉணவுமஉடையுமஎங்கிருந்தவரும்? கொல்கட்டநகரிலுள்தோட்டிகளஒரநாளைக்குததங்களவேலையநிறுத்திவிட்டால், எல்லோருக்குமகலக்கமஏற்பட்டவிடுகிறது. தொடர்ந்தஅவர்களமூன்றநாட்களுக்கவேலையநிறுத்திவிட்டாலேதொற்றநோயதோன்றி நகரமமுழுவதையுமஅழித்துவிடும். பல்வேறதொழிலசெய்யுமதொழிலாளர்களதொழில்களநிறுத்தி விடுவார்களேயானால், உங்களுக்கவேண்டிஉணவும், உடையும்கூஉங்களுக்குககிடைக்காமலபோகும். இத்தகைமக்களைததாழ்ந்வகுப்பாரஎன்றசொல்லி நீங்களஉங்களபண்பாட்டைபபெரிதாகபபுகழ்ந்தகொள்கிறீர்களே!

உழைக்குமபாமமக்களாகிஇவர்களஆயிரமஆயிரமஆண்டுகளாஒருவிமுணுமுணுப்புமின்றி எண்ணற்கொடுமைகளைசசகித்தவந்திருக்கிறார்கள். அதனவிளைவாஇன்றதளராஉறுதியைபபெற்றிருக்கிறார்கள். எல்லையற்துன்பங்களஅனுபவித்ததனவிளைவாஇன்றஇவர்களஅழியாஊக்கத்தைபபெற்றுவிட்டார்கள். ஒரபிடிச்சோற்றஉண்டவாழுமஇவர்கள், உலகையஆட்டுவிக்குமவல்லமபெற்றுள்ளார்கள். இவர்களுக்கஅரவயிற்றுககஞ்சி கிடைத்தாலுமஅதுவபோதும். அகிஉலகமுமஇவர்களுடைசக்தியைததாங்காது. இரத்பீஜனஎன்அசுரனைபபோவற்றாஉயிர்சசக்தி நிரம்பியவர்களாஇவர்களதிகழ்கின்றனர். இதுமட்டுமின்றி, தூய்மையாகவுமநல்லொழுக்கத்துடனுமவாழ்வதனாலஏற்படககூடிஅற்புதமாமனவலிமையுமஇவர்களிடமஉள்ளது. இதைபபோன்அமைதியும், திருப்தியும், அன்பும், பொறுமையுடனகூடிஇடைவிடாஉழைப்பும், நெருக்கடியாசமயங்களிலகாட்டுமசங்கத்தைபபோன்பலமுமவேறஎங்ககாமுடியும்?

மகத்தாஒரசெயலசெய்யுமவாய்ப்பஏற்படும்போதபலருமதீரர்களாமாறுவதசுலபம். ஆயிரக்கணக்காமக்களகைதட்டிபபுகழககாத்திருக்குமபோதஒரகோழையுமதனஉயிரைததியாகமசெய்யலாம். சுயநலமஉருவானவனசுயநலமற்றவனாநடந்தகொள்ளலாம். எவருமகவனிக்காஒரசிறிகாரியத்தைசசெய்யுமபோதுமஎவனொருவனஅதஅளவிலகடமையிலகருத்துமசுயநலமின்மையுமகொண்டிருக்கிறானஅவனஉண்மையிலகடவுளினஆசிக்கஉரியவனஆவான். அத்தகைஉண்மவீரர்களாகிஇந்தியாவினஉழைப்பாளி மக்களே! எல்லாககாலத்திலுமபிறரகாலடியிலமிதியுண்டஅவதிப்படுமஉங்களநானவணங்குகிறேன்.

இந்உலவாழ்க்கையைபபற்றிவிஷயமஎதையுமநம்முடைபொதுமக்களஉணரவில்லை. அறியாமைதானஅவர்களைசசூழ்ந்தநிற்கிறது. நம்முடைபொதுமக்ளமிகவுமநல்லவர்கள். ஏனென்றால், நமதநாட்டிலவறுமஒரகுற்றமாகககருதப்படுவதில்லை. அவர்களகொடூரமாநடந்தகொள்ளுமஇயல்புடையவர்களஅல்லர். எனதஉடகாரணமாஅமெரிக்காவிலுமசரி, இங்கிலாந்திலுமசரி - முறமக்களகூச்சலிட்டஎன்னைசசூழ்ந்துமகொண்டார்கள். ஒரதனிப்பட்உடையஅணிந்தகொண்டதற்காஇந்தியாவிலமக்களஒருவனைசசூழ்ந்தகொண்டார்களஎன்நிகழ்ச்சியநானஇதுவரகேட்டதஇல்லை.

மேலைநாட்டஏழமக்களைபபேய்களஎன்றதானசொல்வேண்டும். அவர்களோடஒப்பிட்டாலநமநாட்டஏழமக்களைததேவதூதர்களஎன்றசொல்வேண்டும். ஆகவநமதஏழமக்களினநிலையைசசுலபமாஉயர்ததிவிடலாம். நமநாட்டுபபொதுமக்களஎல்லவிதத்திலுமஐரோப்பிநாட்டுபபொதுமக்களவிநாகரிகமவாய்ந்தவர்களஆவர்.
 
  1 | 2 | 3  >> 
மேலும்
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கும்பம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மகரம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு